பட்டுக்கோட்டை, ஏப்.23
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வண்ண அட்டைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வீணாக வலம்வரும் வாகனங்களை தடுப்பதற்காக, பட்டுக்கோட்டை மணிக்குண்டு பகுதியில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அங்கு, காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வண்ண அட்டைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வீணாக வலம்வரும் வாகனங்களை தடுப்பதற்காக, பட்டுக்கோட்டை மணிக்குண்டு பகுதியில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அங்கு, காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.