.

Pages

Thursday, April 9, 2020

PFI சார்பில் வடமாநில தொழிலாளர்கள் 60 பேருக்கு அத்திவாசிய உணவுப் பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், ஏப்.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பணி புரியும் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 60 பேருக்கு பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், 20 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று (09-04-2020) வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் கலந்துகொண்டு, அதிராம்பட்டினத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பீஹார் மாநிலத்தை  சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 60 பேருக்கு, 20 நாட்களுக்கு தேவையான அரிசி, ஆயில், மளிகை சாமான்கள், முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார். அப்போது,  அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பகுதி தலைவர் எஸ்.முகமது ஜாவித், மேலத்தெரு யூனிட் செயலர் புரோஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.