அந்த வகையில் அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டை பகுதிக்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி கிளையினரிடம் ஒப்படைப்பது என தமுமுகவின் முடிவையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாகன டீலரிடம் முன்பதிவு செய்யப்பட்டது. ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
தமுமுக நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 21-6-2014 முதல் ஆம்புலன்ஸ் சேவையை துவக்குவது என முடிவு செய்துள்ளனர். இதற்கான அர்பணிப்பு விழா 21-6-2014 அன்று நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் சேவைக்கு நன்றி. இதை விட முக்கியம் ஒன்று இருக்கு, அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு பெண்களுக்கென்றே பெண் ஓட்டுனர் பெண் நடத்துனர் இவர்களை வைத்து பேருந்துகளை இயக்கினால் என்ன.
ReplyDeleteஉண்மையில் உங்களை இந்த வையகம் பாராட்டி மகிழும்.
தமுமுக வின் மக்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteதமுமுக வின் மக்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல முயற்சி ,மேலும் இது போல் த.மு.மு.க முயற்ச்சிகளை தொடர அல்லாஹ் துணைப்புரிவானாக ஆமீன்.வளர வாழ்த்துக்கள் .
ReplyDelete.
ReplyDeleteஉங்கள் சேவைக்கு நன்றி, .
உண்மையில் உங்களை இந்த வையகம் பாராட்டி மகிழும்.
Reply