முத்துப்பேட்டையில் கூட்டுறவு துறை சார்பில் 'அம்மா மருந்தகம்' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு அம்மா மருந்தகத்தை திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலியபெருமாள், நடராஜன், மதிவாணன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் அருணாசெல்வம், அதிமுக ஒன்றிய தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அம்மா மருந்தகங்களில் 15 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள்:
சூனா ஈனா, முத்துப்பேட்டை
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலியபெருமாள், நடராஜன், மதிவாணன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் அருணாசெல்வம், அதிமுக ஒன்றிய தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அம்மா மருந்தகங்களில் 15 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள்:
சூனா ஈனா, முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.