எந்த ஆசிரியரும், பணம் பெற்றுக்கொண்டு டியூசன் வகுப்பு எடுக்கக்கூடாது என்று மேலாண்மைக்குழு பயிற்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு எச்சரிக்கை விடுத்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திருவையாறு வட் டார வளமையம் சார்பில் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி நடந்தது. உதவி தொடக்க கல்வி அலு வலர் சுப்பிரமணியன் வரவேற்றார். அனை வருக் கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சண்முக வடிவு முன்னிலை வகித் தார்.
முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு பயிற்சியை தொட ங்கி வைத்து பேசியதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கிகடந்த 2009ம் ஆண்டு இந் திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளிக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனை த்து தனியார் பள்ளிகளுக் கும் இந்த சட்டம் பொருந் தும். உரிய வயதில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். எந்த ஆசிரியரும் பள்ளிக்கு வெளியே தனிப்பட்ட முறையில் பணம் பெற்றுக்கொண்டு டியூசன் எடுக் கக் கூடாது. கற்றலில் பின்தங் கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும் என்றார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திருவையாறு வட் டார வளமையம் சார்பில் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி நடந்தது. உதவி தொடக்க கல்வி அலு வலர் சுப்பிரமணியன் வரவேற்றார். அனை வருக் கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சண்முக வடிவு முன்னிலை வகித் தார்.
முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு பயிற்சியை தொட ங்கி வைத்து பேசியதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கிகடந்த 2009ம் ஆண்டு இந் திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளிக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனை த்து தனியார் பள்ளிகளுக் கும் இந்த சட்டம் பொருந் தும். உரிய வயதில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். எந்த ஆசிரியரும் பள்ளிக்கு வெளியே தனிப்பட்ட முறையில் பணம் பெற்றுக்கொண்டு டியூசன் எடுக் கக் கூடாது. கற்றலில் பின்தங் கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும் என்றார்.
Image credit:google
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.