.

Pages

Wednesday, December 24, 2014

முத்துப்பேட்டையில் பெய்த மழையால் வீடு இடிந்தது !

முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது நேற்று காலை முதல் மாலை வரை இலேசான மழை தூரிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை ரஹ்மத்நகர் சித்திதளிலா(60) என்பவரது ஒட்டு வீடு மழையின் காரணமாக சுவர்கள் ஊரி சுவர்கள் ஒன்று பின் ஒன்றாக இடிந்து விழுந்தது. இதில் சித்திதளிலா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.