இந்நிலையில் கேஎஸ்ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்குவதற்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பரிசிலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இறுதியில் விருதுக்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நமதூரை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களும் ஒருவர். அதிக மதிப்பெண்கள் - அதிக தேர்ச்சி - சிறந்த கல்விப்பணி - மாணவர்கள் நலனில் அதிக அக்கறை உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு திருச்சங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹமீது அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் , குடும்பத்தினர், ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்தினர்.
An anpu napar
ReplyDeleteshahul hameed. Sar
avarkalukku vaalththukkal.
arumaiyana pathevu
adirai newssukku nanre
தாங்களின் முயர்ச்சிக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. மேலும்பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிறமைகள் யாவுமே
தீர்க்கமாய் நிலைகொள்ளும்
தூரத்து நிலவொளியாய்
தொடர்ந்திடும் எந்நாளும்
தாங்களின் முயர்ச்சிக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. மேலும்பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்கள் சகோதரர் 'மீரா' அவர்கள் மென்மேலும் பணியில் சிறக்க, மேலும் பல விருதுகளை பெற்று ஊருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநல்லாசிரியர் விருதுபெற்ற மீரா அவர்கள் நான் படிக்கும் போது எனக்கு சீனியர், நன்கு பலக்கமுடையார் இளமை பருவத்திலேயே மார்க்க பற்றுமிக்கவர் இன்று விருது பெற்று ஊருக்கு பெருமை சேற்றுள்ளார். கல்வி பணியில் நம்மவூர் சிலர் மற்ற சமுதாயக் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்கள்.
ReplyDeleteகல்வி பணியில் உள்ளவர்கள் செல்லுமிடம் சிறப்புதான். மீரா அவர்கள் மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்.