கடலோரப்பகுதிகளில் ஒன்றாகிய அதிரை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெட் ரக விமானம் பொதுமக்களின் காதை பிளக்கும் அளவிற்கு தாழ்வாக பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் நேற்றும், இன்றும் இப்பகுதிகளில் ரோந்து செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்துள்ள போதிலும் விமானத்தை காண ஆர்வத்துடன் பொதுமக்கள் வானத்தை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
இப்பகுதியில் சுற்றி வரும் இந்த விமானங்கள் 'சுகாய்' ரக ஜெட் விமானங்கள் என்றும், 1800 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என்றும், இவை தஞ்சாவூர் விமானப்படை தளத்திலிருந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுவருவதாகவும். இந்த பயிற்சி 25ம் தேதி வரை பகல் - இரவு ஆகிய நேரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் நேற்றும், இன்றும் இப்பகுதிகளில் ரோந்து செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்துள்ள போதிலும் விமானத்தை காண ஆர்வத்துடன் பொதுமக்கள் வானத்தை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
இப்பகுதியில் சுற்றி வரும் இந்த விமானங்கள் 'சுகாய்' ரக ஜெட் விமானங்கள் என்றும், 1800 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என்றும், இவை தஞ்சாவூர் விமானப்படை தளத்திலிருந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுவருவதாகவும். இந்த பயிற்சி 25ம் தேதி வரை பகல் - இரவு ஆகிய நேரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.