இக்குளத்தில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். அருகில் உள்ள 15 அடி உயரத்திற்கும் மேலான கட்டிடத்தின் மேலிருந்து குளத்தில் டைவ் அடித்தும், நீந்தியும் செல்கின்றனர். இவற்றை இப்பகுதியினர் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் பசுமையை வலியுறுத்தி மணித்தாராக்கள், வங்குசங்களை குளத்தில் நீந்த விட்டுள்ளனர். இவற்றை மக்தப் பள்ளிக்கு சென்று வரும் இளம் சிறுவர்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். அருகே சென்று ரசித்து வருகின்றனர். இந்த பறவைகள் குளத்தில் நீந்தி செல்லும் காட்சி பொதுமக்களின் பார்வையை வெகுவாக ஈர்த்துள்ளது.
Masha allah. Be carful for kids
ReplyDeleteplease put some barrier in the edge , for concerning the kids security,
ReplyDeleteசெக்கடிக்குளம் தோற்றத்தை மாற்றி அதனை எழில்மிகுந்த வன்னமாகவும் அழகுதோற்றத்திலும் மற்றும் நடைமேடையாக அமைத்தல் என்பது வரவேற்கக்கூடிய விஷயம் தான், இருப்பினும் இப்புகைபடத்தை பார்த்த பின்புதான் எந்தவொரு பாதுகாப்பின்மை என்பதை குறிக்கின்றது.
ReplyDeleteஆபத்தான ஒன்று பள்ளிகளுக்கும் செல்லும் பிள்ளைகளுக்கு முழு பாதுகாப்பு அவசியம். எல்லாருக்கும் தண்ணீரென்றால் ஒரு ஈர்ப்பு இருக்கும், பிள்ளைகளுக்கு சொல்லவே வேண்டாம்.
ஆகவே குளத்தை சுற்றி பாதுகாப்பு வலையமிடுவது அவசியமான ஒன்று....
"காற்றுள்ளபோதே துற்றிக்கொள்" என்பது போல, எந்த ஒரு உயிர்சேதமாவதற்க்கு முன்னே தடுக்க வேண்டும்.