மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் சேக் அப்துல்லா இவரது மகன் முஹம்மது அசாருதீன் ( வயது 24 ), அதே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் இவரது மகன் நூருல் ஹசன் ( வயது 25 ). ராஜாமடத்தை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 45 ). இவர் அதிரை பேருந்து நிலைய ஸ்டாண்டில் வாகன ஓட்டுனராக இருக்கிறார்.
இந்நிலையில் இன்று மாலை நூருல் ஹசன் தனது இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் முஹம்மது அசாருதினுடன் மல்லிபட்டினத்திலிருந்து அதிரையை நோக்கி பயணமானார். வாகனம் அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த மாரிமுத்துவின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே தமுமுக மற்றும் அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் தொடர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை, தஞ்சை மருத்துமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை நூருல் ஹசன் தனது இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் முஹம்மது அசாருதினுடன் மல்லிபட்டினத்திலிருந்து அதிரையை நோக்கி பயணமானார். வாகனம் அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த மாரிமுத்துவின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே தமுமுக மற்றும் அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் தொடர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை, தஞ்சை மருத்துமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.