அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் உறுப்பினர்களாக செயல்படும் சமூக நல சங்கம் கடந்த 4 ஆண்டிற்கும் மேலாக கட்டுக்கோப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானோர் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் நலிவடைந்தவர்களாக இருந்து வருகின்றனர். ஆண்டு தோறும் இந்த சங்கத்தின் மூலம் நலிவடைந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் 5 ம் ஆண்டு துவக்கம் எதிர்வரும் 22-02-2015 அன்று துவங்க இருக்கிறது. இந்நிலையில் நலிவடைந்த பேச இயலாத - காது கேளாதோர் உறுப்பினர்களுகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த சங்கத்தில் பெண்களும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர், இதற்காக நம்மிடம் பொருளாதார உதவியை நாடி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க நிர்வாகிகள் சார்பில் வெளியிட்டுள்ள நிதி உதவி வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது...
நிதி உதவி கோரி நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானோர் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் நலிவடைந்தவர்களாக இருந்து வருகின்றனர். ஆண்டு தோறும் இந்த சங்கத்தின் மூலம் நலிவடைந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் 5 ம் ஆண்டு துவக்கம் எதிர்வரும் 22-02-2015 அன்று துவங்க இருக்கிறது. இந்நிலையில் நலிவடைந்த பேச இயலாத - காது கேளாதோர் உறுப்பினர்களுகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த சங்கத்தில் பெண்களும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர், இதற்காக நம்மிடம் பொருளாதார உதவியை நாடி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க நிர்வாகிகள் சார்பில் வெளியிட்டுள்ள நிதி உதவி வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது...
நிதி உதவி கோரி நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.