.

Pages

Monday, February 2, 2015

செக்கடி பள்ளியில் நடைபெற்ற மவ்லூத் நிகழ்ச்சி !

செக்கடி பள்ளியில் இன்று காலை மவ்லூத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை ஆற்றங்கரைப் பள்ளிவாசல் இமாமும், தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி எம் செய்யது அஹமது மிஸ்பாஹி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.


11 comments:

  1. என்னத்த தவ்ஹீத் பிரச்சாரம் செய்தாலும் இயக்கங்களுக்குள் ஒற்றுமையும், சகோதரத்துவமும் இல்லாததால் மக்களால் பிரச்சாரம் பயனற்று போகிறது அவர்கள் நினைப்பில் ஆமா இவனுங்க இயக்கங்களை சொல்லி அடிச்சிகிடுவாணுங்க ஆனால் நமக்கு வாய கிழிய உபதேசம் செய்வானுங்க என்று பேசிகிறார்கள் எண்ணுகிறார்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

    சகோதர்களே, ஏன் ஷிர்கான காரியத்திற்கு உடன் செல்கிருகிர்கள்,

    அல்ஹம்துலில்லாஹ் ( எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ) என்று சொல்லும் நாவிலே நபியையும் புகழ் பாடுகிர்கள்,

    நபியின் மீது அன்பு இருந்தால் அவர்கள் மீது சலாம் கூறுங்கள்.

    மௌலூத்தின் அர்த்தம் அறிந்தால் நீங்கள் பாட மாட்டிர்கள்

    சிந்தித்து செயல் படுங்கள்

    கருத்துக்காக
    முஹம்மத் ஷரீப்

    ReplyDelete
    Replies
    1. புகழ் என்றால் விளக்கம் என்ன ?

      Delete
    2. உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்

      உம்மை கொண்டுதான் எல்லாமே நடக்குது, நீர் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்று, உயர்த்தி கொண்டு, பெருமிததோடு சொல்லுவதுதான் புகழ்,

      ஆஹ படைத்தவன் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்
      அல்ஹம்துல்லில்லாஹ்

      Delete
    3. புகழ் என்றால் சரியான விளக்கம் இல்லை. புகழ் என்றால் என்னவென்று அறிந்த பின்னர் அதனைப் பற்றி தவறு சொல்வது நலம். அல்லாஹ் அவனுக்கு பயந்து தெரிந்தைப் பற்றி பேசுவது நலம். விவரமில்லாமல் நம் ஊர் முன்னோர்கள் அனைவரும் புகழ் பாடவில்லை.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அறிந்துகொள்ளுங்கள் புரோகிதர்களே.......
    அல்லாஹ் அன்றி நீங்கள் யாரை அழைத்தாலும்
    உங்களின் புகழிடம் நரகத்தை அன்றி வேறில்லை
    (இப்படி வயித்து பொலப்பு பொலக்கிறதுக்கு பேசாம ******** எடுக்கலாம் புரோகித பெருமான்களே.....)

    ReplyDelete
  6. பைத்தியகாரன் பிறரைப்பார்த்து பைத்தியக்காரன் என்று சொல்லாமல் வேறு என்னதான் சொல்வான் ?

    ReplyDelete
  7. அவரவர் தொழில் அவரவர் எழுத்திலும் வருமோ !

    ReplyDelete
  8. அவரவர் தொழில் அவரவர் எழுத்திலும் வருமோ !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.