தஞ்சை மாவட்டம், மன்னார்குடி - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள ஆவ்வூரில் இன்று [ 06-02-2015 ] அஸ்ர் தொழுகையிலிருந்து நாளை [ 07-02-2015 ] இஷா தொழுகை வரை இரண்டு நாள் தப்லீக் இஸ்திமா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்று உள்ளனர்.
இதில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து 11 வாகனங்களில் ஆவூர் புறப்பட்டு செல்ல அதிரையர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாகனங்கள் புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து 11 வாகனங்களில் ஆவூர் புறப்பட்டு செல்ல அதிரையர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாகனங்கள் புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.