அதிரை பேரூராட்சி உட்பட்ட 21 வார்டுகளிலும் கொசு உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தேங்கி காணப்படும் கழிவு நீர் நிலைகள், குப்பை சேரும் இடங்கள் ஆகியவற்றில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செக்கடி மேடு பகுதியில் கொசு அடிக்கும் பணியை அதிரை பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் பார்வையிட்டார்.
செக்கடி மேடு பகுதியில் கொசு அடிக்கும் பணியை அதிரை பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் பார்வையிட்டார்.


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.