இந்நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீப்பிடித்து புகை வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின, இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை துபாய் போலீசாரும், அந்த கட்டிடத்தை நிர்வகித்து வருபவர்களும் திட்டவட்டமாக மறுத்தனர்.
மேலும் பனிமூட்டம் காரணமாக புகை போன்று ஏற்பட்டது என்றும், இதனை படமெடுத்து தவறான வதந்தியை பரப்பியுள்ளார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகமாக LIKE வாங்கனமுன்னு சமூக வலைதளங்களில் சமூக அக்கறை உள்ளவர்கள் போல சில பொய்யான தகவலை பரப்புகின்றனர் இது ஒரு வியாபர உக்தி என்று சொல்லலாம் Anchor product Cheese பற்றி செய்தி வந்தது, Cheese தீப்பிடித்து எருகின்றபோது பிளாஸ்டிக் போன்ற துருநாற்றமும் அதன் எறியும் சப்தமும் கேட்பதுபோன்று வீடியோ கிளிப் பரவப்பட்டது. இதனை பார்த்த யாருக்கும் Cheese வாங்க தோணாது.
ReplyDeleteஉணவு கட்டுப்பாடு அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர் வீடியோ வில் சொல்லப்பட்டது போல் இல்லை என்று நிரூபித்தனர். பிறகு அப்பாடான்னு பெருமூச்சு வந்தது, காரணம் அதிகமாக நாம் வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துருக்கொமே!
பொய்யான தகவலை பரப்பி பெயர் வாங்கனுமுன்னு ஒரு கூட்டம் இருக்கு, நாம தான் உஷாரா இருக்கணும்.