இவருக்கு அண்மையில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சிறந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கான விருதை வழங்கினார். விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வே.தமிழரசு ஆகியோர் பங்கேற்றனர்.
சிறந்த தலைமையாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் மு.கருணாநிதியை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி, சக ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி
வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஆசிரிய பெருந்தகைக்கு ..
அப்பள்ளி என்றும் சிறக்க வாழ்த்துக்கள்