அதிராம்பட்டினம், டிச.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள 250 KV திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரில் இன்று வெள்ளிக்கிழமை பகல் திடீர் சப்தத்துடன் ஏற்பட்ட பழுதால் அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில், மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பழுது சரி செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், ஸ்பேர் மின்மாற்றி கொண்டுவரப்பட்டு, அதில் இணைக்கப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டன. இதனால் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வர்த்தகர்கள், குடியிருப்புதாரர்கள் மிகவும் அவதியுற்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள 250 KV திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரில் இன்று வெள்ளிக்கிழமை பகல் திடீர் சப்தத்துடன் ஏற்பட்ட பழுதால் அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில், மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பழுது சரி செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், ஸ்பேர் மின்மாற்றி கொண்டுவரப்பட்டு, அதில் இணைக்கப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டன. இதனால் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வர்த்தகர்கள், குடியிருப்புதாரர்கள் மிகவும் அவதியுற்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.