அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.கே நூர் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது யாசின் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முகமது சேக்காதியார் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் மாமியும், முகமது முகைதீன் அவர்களின் தாயாருமாகிய அஸ்மா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-02-2018) பகல் லுஹ்ர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete