அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், பி.செ.சேக்தாவூது அவர்களின் மருமகனும், அஹமது ஜலீல், ஜமால் முகம்மது, முகம்மது ரபீக், முஹம்மது இஸ்மாயில், அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாரும், ஏ.ஜெகபர் அலி அவர்களின் மாமனாருமாகிய என்.எம் நெய்னா முகம்மது (வயது 85) அவர்கள் வியாழன் அதிகாலை 1.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-02-2018) காலை 10 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete