அதிரை நியூஸ்: பிப்.10
உலகின் மிகப்பெரும் கடல்நீர் சுத்திகரிப்பு பணிக்கு சவுதி நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.
தினசரி நாள் ஒன்றிற்கு 5 லட்சம் கனஅடி மீட்டர் (5m Cubic Meter) கடல்நீரை சுத்திகரிப்பு செய்து வருகிறது சவுதி அரசின் Saline Water Conversion Corporation (SWCC) . மேலும் இவ்வமைப்பு 'தொலைநோக்கு 2030' என்ற திட்டத்தின் கீழ் தண்ணீர் சேமிப்பு மற்றும் அதற்கான உட்கட்டமைப்புக்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த கடல்நீர் சுத்திகரிப்பு தண்ணீரைக் கொண்டு தினசரி தேவைகளுக்கும், ஹஜ், உம்ரா, ரமலான் போன்ற புனித யாத்ரீகர்கள் நிரம்பி வழியும் காலங்களிலும் இச்சுத்திகரிப்புத் தண்ணீர் அதிகமதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
உலகின் மிகப்பெரும் கடல்நீர் சுத்திகரிப்பு பணிக்கு சவுதி நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.
தினசரி நாள் ஒன்றிற்கு 5 லட்சம் கனஅடி மீட்டர் (5m Cubic Meter) கடல்நீரை சுத்திகரிப்பு செய்து வருகிறது சவுதி அரசின் Saline Water Conversion Corporation (SWCC) . மேலும் இவ்வமைப்பு 'தொலைநோக்கு 2030' என்ற திட்டத்தின் கீழ் தண்ணீர் சேமிப்பு மற்றும் அதற்கான உட்கட்டமைப்புக்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த கடல்நீர் சுத்திகரிப்பு தண்ணீரைக் கொண்டு தினசரி தேவைகளுக்கும், ஹஜ், உம்ரா, ரமலான் போன்ற புனித யாத்ரீகர்கள் நிரம்பி வழியும் காலங்களிலும் இச்சுத்திகரிப்புத் தண்ணீர் அதிகமதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.