அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்யது முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் பக்கர்வாய்ஸ் அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும், தீன் முகமது அவர்களின் சகோதரரும், முகமது ரிஸ்வான் அவர்களின் தகப்பனாரும், அபுல் ஹசன் சாதலி, முகமது அனஸ் ஆகியோரின் மாமனாரும், முகமது காசிம் அவர்களின் மைத்துனரும், நாசர் உசேன் அவர்களின் மாமாவும், அபூபக்கர், சுலைமான், நிஜார் அகமது, உமர்த்தம்பி, உதுமான் ஆகியோரின் மச்சானுமாகிய ஹாஜி முகமது மன்சூர் (வயது 55) அவர்கள் இன்று வெற்றிலைக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-09-2018) இரவு இஷா தொழுதாவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete