![]() |
வேர் கிளை உள்ளிருந்து வரும் காட்சி |
வீட்டின் முன்பு அழகிற்காக வளர்க்கப்படும் அரளி மரத்திலிலேயே மேலும் 2 செடி கொடிகள் உள்ளிருந்து வெளியாகி ஒரே மரத்தின் இருவேறு கிளைகள் போல் காட்சியளிக்கின்றன.
அதிராம்பட்டினம் பிலால் நகரில் இந்த அதிசய மரம் வளர்ந்து வருகின்றது.
தூரில் இருந்து வேறு எந்த கொடிகளும் படர்ந்து வருவதை நாம் காண முடியவில்லை அதேவேளை அரளி மரத்தில் 2 வேறு வேறு கிளைகள் உள்ளிருந்து ஒரு கொடி போல் வெளியாகி தனித்தனி அழகுச் செடிகளாக தொங்கிய நிலையில் காட்சியளிக்கின்றன.
குறிப்பு: கிளைகள் உள்ளிருந்து கொடிகள் வெளியாவதை காண படங்களை நன்றாக ஜூம் செய்து பார்க்கவும்.
தகவல்: அதிரை அமீன்
![]() |
அதிசய ஒட்டுக்கொடி |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.