அதிரை நியூஸ்: ஏப்.01
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வசதி அதிராம்பட்டினம் கிங் ஷாப்பிங் மால் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை பாதுகாப்பாக வீட்டிற்கே கொண்டு வந்து சேர்ப்பதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அதிராம்பட்டினம் கிங் ஷாப்பிங் மால் நிறுவனத்தின் கீழ் காணும் அலைப்பேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வசதி அதிராம்பட்டினம் கிங் ஷாப்பிங் மால் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை பாதுகாப்பாக வீட்டிற்கே கொண்டு வந்து சேர்ப்பதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அதிராம்பட்டினம் கிங் ஷாப்பிங் மால் நிறுவனத்தின் கீழ் காணும் அலைப்பேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு;
9445126518
7538835748
7339442647
9943222528
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.