.

Pages

Monday, December 1, 2014

அதிரையில் அறிவகம் குழுவினர் நடத்திய தஃவா பணி !

இஸ்லாம் குறித்து ஏனைய சமூக மக்களுக்கு எடுத்து கூறும் தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அறிவகம் தஃவா குழுவினர் செய்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அறிவகம் தஃவா குழு சார்பாக அதிரையில் தஃவா - இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. இதில் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த தஃவாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை அறிவகம் தஃவா குழுவின் செயல்வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்:அதிரை அறிவகம் தஃவா குழுவினர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.