கடந்த மாதம் சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்தடைந்தது. கடந்த சில வாரங்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் இப்பகுதிகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்திருக்ககூடும்.
இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மீண்டும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளம் ஆங்காங்கே கரை புரண்டு ஓடியது. இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் சிஎம்பி வாய்கால் இணைப்பில் உள்ள காட்டு குளத்திற்கு மீண்டும் ஆற்று நீர் வந்துகொண்டிருக்கிறது. மீண்டும் ஆற்று நீர் அதிரை பகுதியில் வந்து கொண்டிருப்பது உள்ளூர் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் வரத்து இன்னும் சில தினங்களுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து வந்தடைந்தால் காட்டுக்குளம் முழுவதும் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மீண்டும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளம் ஆங்காங்கே கரை புரண்டு ஓடியது. இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் சிஎம்பி வாய்கால் இணைப்பில் உள்ள காட்டு குளத்திற்கு மீண்டும் ஆற்று நீர் வந்துகொண்டிருக்கிறது. மீண்டும் ஆற்று நீர் அதிரை பகுதியில் வந்து கொண்டிருப்பது உள்ளூர் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் வரத்து இன்னும் சில தினங்களுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து வந்தடைந்தால் காட்டுக்குளம் முழுவதும் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.