.

Pages

Monday, December 15, 2014

அதிரையில் கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் கட்டுமான ஊழியர்களின் சம்பள விவரங்கள் !

அதிரையில் தினமும் சராசரியாக 400 - 500 நபர்கள் வரை கட்டுமான பணிகளில் ஈடுபடுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

நிலத்தை வாங்கியவுடன் வீடு கட்ட எண்ணும் பலரும் அறிந்துகொள்ள நினைக்கும் அவசியமானவை, ஒன்று கட்டுமானப் பொருட்களின் விலை மற்றொன்று கட்டுமான பணியாளர்களின் ஊதியம் என்ன என்பதாகும். அதிரையின் கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் கட்டுமான ஊழியர்களின் சம்பளம் குறித்த விவரங்களை இங்கே காண்போம்.

சிமெண்டு ( 50 கிலோ பை )  ₹ 370

இரும்பு: ( திருச்சி )
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம் ₹ 43,200
டி.எம்.டி. 10-25 மி.மீ விட்டம் ₹ 41,700
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம் ₹ 51,700

செங்கல் 4000 எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு  ₹ 19,500
ஆற்று மணல் (ஒரு மாட்டு வண்டி) ₹ 500 - 600
ஜல்லி ( 3/4 ) ஒரு யூனிட் ₹ 3500

மரம்: ( ஒரு கன அடி )
மலேசியா வேங்கை: ₹ 2400
நாட்டு தேக்கு: ₹ 2000

கூலி விவரம் ( ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு )
மேஸ்திரி ₹ 700
கொத்தனார்   ₹ 600
மம்பட்டி ஆள் ஆண்   ₹ 500
சித்தாள் பெண்    ₹ 280 முதல் ₹ 300 வரை
பெயிண்டர் / பிளம்பர்   ₹ 500 முதல் ₹ 600 வரை
கார்பெண்டர்  ₹ 600 முதல் ₹ 700 வரை

* பணியின் போது ஊழியர்களுக்கு வழங்கும் டீ, பலகாரம் செலவு தனி

1 comment:

  1. தினக்கூலி என்றால் ஒரு முறையான வேலையும்,ஒப்பந்த வேலை என்றல் வேறு முறையான வேலையும் என்று தனியாக வேலை செய்வார்கள் .எப்படி நம்மிடம் பணம் புடுங்க முடியமா அப்படியெல்லாம் புடூங்கி விடுவார்கள்.பாவம் வறுமையால் அவதி படூகிர்றார் என்று நினைத்து விடுகிறோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.