.

Pages

Monday, December 15, 2014

அதிரையில் புதியதோர் உதயம் மாஸ் ஸ்வீட்ஸ் & பேக்கரி !

அதிரை பேருந்து நிலையம் ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயமாக  'மாஸ் ஸ்வீட்ஸ் & பேக்கரி' என்ற பெயரில் இனிப்பகம் துவங்கப்பட்டுள்ளது. திறப்பு நாளான இன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் செய்யது முஹம்மது அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'செய்யது முஹம்மது' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் இனிப்பகத்தில் பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் ஆர்டரின் பேரில் அணைத்து வகை காரம் - இனிப்பு - பேக்கரி வகைகள் சூடாகவும் சுவையாகவும் செய்து தரப்படும். கைதேர்ந்த பணியாளர்களை கொண்டு அணைத்து வகை காரம் - இனிப்பு - பேக்கரி ஆகியன தயார் செய்யப்படுகிறது. மேலும் திறப்பு விழா சலுகையாக எங்கள் இனிப்பகத்தில் இன்றும், நாளையும் ₹ 200 க்கு பொருட்கள் வாங்குவோருக்கு சிறப்பு பரிசு பொருள் வழங்க இருக்கிறோம். பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு: 9443950820


குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

  1. பாவம், சர்க்கரை வியாதியால் அவதி படும் நமது நண்பர்கள் அவர்களுககும் ஒரு விதமான சுவீட் செய்தால் நன்று .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.