கோபிசெட்டிபாளையம் ஜெயராம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் பாலு (வயது 45). இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோழி ஒன்று 12 குஞ்சுகளை பொரித்தது. இதில் ஒரு கோழிக்குஞ்சு 4 கால்களுடன் இருந்தது. வழக்கம்போல் 4 விரல்கள் கொண்ட 2 கால்கள் இருந்தன. மேலும் ஒரு காலில் 2 விரல்களும், மற்றொரு காலில் ஒரு விரலும் இருந்தது. மற்ற கோழிக்குஞ்சுகளை போலவே அதுவும் ஆரோக்கியமாக நடந்து சென்றது. இந்த அதிசய கோழிக்குஞ்சை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி
நன்றி: தினத்தந்தி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.