.

Pages

Wednesday, December 17, 2014

சவூதி ஜித்தாவில் நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் (19-12-2014) (27.02.1436) ஹிஜ்ரி வெள்ளிக்கிழமை மாலை 4:30  முதல் இஷா வரை

"நபிகளாரின் பொன்மொழிகளை அணுகுவது எப்படி?" என்ற தலைப்பில் சகோதரர் மெளலவி “இப்ராஹிம் மதனி" அவர்களும்

“ஈமானை அதிகரிப்பது எப்படி?” என்ற தலைப்பில் சகோதரர் மெளலவி “யூனுஸ் தப்ரீஸ்” அவர்களும்

சிறப்பு சொற்பொழிவாற்ற உள்ளார்கள் தமிழ் பேசக்கூடிய அனைத்து சகோதர்களும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கப்படுக்றது

இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- தமிழ் தாஃவா கமிட்டி-ஜித்தா

அபூ ஹம்னா


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.