.

Pages

Thursday, December 11, 2014

துபாயில் இந்தியருக்கு பாராட்டு !

துபாயில் பேங்க் ஒன்றில் திர்ஹம்ஸ் 3லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை(ரூ.54 லட்சம்) பெற்று மற்றோரு பேங்க் ஒன்றில் டெபாசிட் செய்வதற்கு தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது கார் டயர் பழுதானது. இதனையடுத்து மாற்று டயர் பொருத்தும் பணியில் அவர் ஈடுபட்ட போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரிடமிருந்த திர்ஹம்ஸ் 3 லட்சத்து 20ஆயிரத்தை பறித்து கொண்டு ஓடினார்.

இதனை அவ்வழியாக காரில் சென்ற ஷான்நவாஸ்கான் ஜெயினுலாப்தீன் என்ற இந்தியர் இந்நிகழ்வினை கண்டுள்ளார். உடனடியாக விரட்டிச்சென்று திருடனை மடக்கி பிடித்துள்ளார். மேலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொல்லி சம்பந்தபட்ட நபரை காவல்துறையில் ஒப்படைத்தார். போலீசார் சம்பந்தட்ட நபரை கைது செய்தனர். இந்த தீர செயலை புரிந்த இந்தியரை துபாய் காவல் துறையினர் பாராட்டி கெளரவிக்கப்படுத்தினர். 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.