.

Pages

Friday, December 5, 2014

மதுக்கூரில் PFI நடத்திய நீதிக்கான கருத்தரங்க நிகழ்ச்சி !

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுக்கூர் கிளையின் சார்பில் பாபர் மஸ்ஜித் என்றும் நம் நினைவில் நீதிக்கான கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று மாலை நூருல் இஸ்லாம் தெருவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
எஸ்டிபிஐ கட்சியின்  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர்  எஸ். இல்யாஸ், நேஷனல் விமன் ஃப்ரண்ட் அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தஸ்லீமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட PFI மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.