அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லஹ் நாளை 02. 02. 2015திங்கட்கிழமை காலை 08.30மணியளவில் நம் செக்கடிப் பள்ளி மஸ்ஜிதில் நம் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித மௌலீது ஷரீபு நிகழ்வு ஹாஜி M.S.முஹம்மது உமர், செக்கடிப்பள்ளி உப தலைவர் அவர்கள் தலைமையில்,
ஹாஜி M.M.S.சேக் நஸ்ருத்தீன், அவர்கள், தலைவர், அதிரை அனைத்து மஹல்லா ஜமாஅத், ஜனாப் S.S.B.ஷேக் நஸ்ருத்தீன் அவர்கள்,மாநில துணைத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஹாஜி S.M.A.அக்பர், அவர்கள், துணைத் தலைவர், அஜ்ஜாவித்துல் ஸாதுலியா, ஹாஜி S.அப்துல் ரெஜாக், அவர்கள், துணைத்தலைவர், தமிழக சுன்னத்துவல் ஜமாஅத்பேரவை, அதிரைக் கிளை இவர்கள் முன்னிலையில் அதிவிமரிசையாக நடைபெற உள்ளது.
அதுசமயம் காலை 09.30 மணியளவில் நம் தஞ்சாவூர் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் தலைமை இமாமும், தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி, ஹாபில், அல்ஹாஜ் M.செய்யது அஹமது மிஸ்பாஹி அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.
பெண்களுக்கு அருகில் இருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தனியிட வசதி செயப்பட்டுள்ளது. விழா நிகழ்வு சரியாகக் காலை 10.30க்கு முடிந்துவிடும்.விழா முடிவில் தப்ருக் வழங்கப்படும்.பெருமானாரின் நேசர்களான தாங்கள் அனைவரும் பங்கேற்று அல்லாஹ்வின் நல்லருளைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
உங்கள் உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு.
அதிராம்பட்டினம்
Assalamu Alaikum,
ReplyDeleteDear Adirai News Bross,
.Pls dont press Message like supporting this HARAM
,Abdur Rasheed Rahmani
.Jeddah
Assalamu Alaikum,
ReplyDeleteDear Adirai News Bross,
.Pls dont press Message like supporting this HARAM
,Abdur Rasheed Rahmani
.Jeddah
விளக்குங்கள் ஹரமைப் பற்றி. பின் அதிரை நியூஸ் அதில் தெளிவடைந்து எது ஹாரம் என்று செயல்படும். அதிரை நியூஸ் சரியாகத்தான் போகிறது. அவர்கள் தெளிவில்லாமல் பத்திரிக்கை நடத்த மாட்டார்கள்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹராமான செயலை அரங்கேற்ற ஆட்டோவில் அரைகூவல்.
ReplyDeleteஇவர்களுக்கு பெருமானாரின் மீது உண்மையான நேசம் இருந்தால் (தப்ரூக்) நார்சா இல்லாமல் அரங்கேற்றும் பார்ப்போம்
ஆள் முஹல்லா அனைந்து போய்விட்டதே அதற்க்கு எதற்க்கு தலைவர் வேரே .
யா அல்லாஹ் இவர்களுக்கு மார்க்கத்தில் தெளிவுமிக்க ஞானத்தை கொடுப்பாயக !
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத செயல்கலள்ருந்தும் இவர்களை மீட்டெடுப்பாயாக.
வெளியூர் வேன் இல்லாமல் மீட்டிங் நடத்தமுடியாதா ? என்று அவர்கள் கேட்பதிலும் நியாயம் உண்டு.
Deleteஇஸ்லாமியன் என்ற பண்பட்டத் தன்மை எழுத்தில் இல்லை. இவ்வாறிருப்பவர்களுக்கு எங்கே ஹராம் என்பதின் பொருள் விளங்கும். அதனால்தான் இவர்கள் எதற்கெடுத்தாலும் ஹராம் என்று சொகிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த ஜனங்களையே ஹராம் என்று சொல்கிறார்கள். யாரிடம் என்ன இருக்கிறதோ அதுதான் அவர்கள் எழுத்திலும் வருமோ !
ReplyDeleteஅன்பிற்க்குறிய சகோதரரே ஹராம் எது ஹலால் எது என்று தெளிவாக விளங்கினால் பண்பட்ட தன்மை கன்டிப்பாக விள்ங்கும்.
ReplyDeleteஆம். ஹராம் எது ஹலால் எது என்பது விளங்கினால்தான் ஒருவர் எழுத்து பேச்சில் பன்பட்டத்தன்மை வரும். அவ்வாறு பண்பட்டத் தன்மை வெளிப்படாவிட்டால் விளங்கிய முறை தவறுதானே.
ReplyDelete//எல்லோரும் போய் நரகத்துக்கு முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!//
ReplyDeleteநல்ல வழிகாட்டல்.