தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.12.2017) வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் 250க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு எய்ட்ஸ் தடுப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி வழியாக அரண்மனை சென்றடைந்தது.
முன்னதாக உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தினை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்
பின்னர் சங்கீத மகால் கூட்ட அரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பேரணியில் முதன்மை உதவி அமர்வு நீதிபதி ஆர்.மாலதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) பசுபதீஸ்வரன், மருத்துவ அலுவலர் டாக்டர் பொற்செல்வி மற்றும் அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் 250க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு எய்ட்ஸ் தடுப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி வழியாக அரண்மனை சென்றடைந்தது.
முன்னதாக உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தினை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்
பின்னர் சங்கீத மகால் கூட்ட அரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பேரணியில் முதன்மை உதவி அமர்வு நீதிபதி ஆர்.மாலதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) பசுபதீஸ்வரன், மருத்துவ அலுவலர் டாக்டர் பொற்செல்வி மற்றும் அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.