அதிராம்பட்டினம், டிச.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை பகுதி வெளிநாடு வாழ் அதிரையர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிராம்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை வருவாய் கிராம பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 18 வயது பூர்த்தியடைந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது பெயரினை அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க படிவம் 6(A) பூர்த்தி செய்து டிச.15 ந் தேதி முதல், அதிராம்பட்டினம் / ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது அதிராம்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் கீழ்க்கண்ட ஆவணங்களை இணைத்து வழங்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டு நகல் (பாஸ்போர்ட்) 1
கடவுச் சீட்டு அளவு கலர் புகைப்படம் 1
குடும்ப அட்டை நகல் 1
ஆதார் அட்டை நகல் 1
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை பகுதி வெளிநாடு வாழ் அதிரையர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிராம்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை வருவாய் கிராம பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 18 வயது பூர்த்தியடைந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது பெயரினை அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க படிவம் 6(A) பூர்த்தி செய்து டிச.15 ந் தேதி முதல், அதிராம்பட்டினம் / ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது அதிராம்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் கீழ்க்கண்ட ஆவணங்களை இணைத்து வழங்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டு நகல் (பாஸ்போர்ட்) 1
கடவுச் சீட்டு அளவு கலர் புகைப்படம் 1
குடும்ப அட்டை நகல் 1
ஆதார் அட்டை நகல் 1
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.