.

Pages

Thursday, December 14, 2017

மறைந்த தொழில் அதிபர் பி.எஸ் அப்துல் ரஹ்மான் கல்விச் சேவையை பாராட்டி இந்திய அளவிலான விருது!

மறைந்த பி எஸ் அப்துல் ரஹ்மான் கல்விச் சேவையை பாராட்டி இந்திய அளவிலான விருது வழங்கப்பட்டது.

ரீதிங்க் இந்தியா நிறுவனம் சார்பில் இந்தியா அளவில் கல்விச் சேவை ஆற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா புதுடில்லியில் கடந்த டிச.11 ந் தேதி நடைபெற்றது.

இதில் மறைந்த கல்வியாளரும், தொழிலதிபருமான இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பி.எஸ் அப்துர் ரஹ்மானின் கல்விச் சேவையை பாராட்டி அவருக்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனை அவரது மகன் பி எஸ் ஆரிப் புஹாரி பெற்று கொண்டார். விருதினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.