அதிராம்பட்டினம், டிச.15
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த M.M.S பஷீர் அகமது (60). இவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த நவ.5 ந் தேதி அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உள்ள மறைந்த M.M.S பஷீர் அகமது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு நேரில் வருகை தந்து,
அவரது சகோதரர்கள் எம்.எம்.எஸ் முகமது யூசுப், எம்.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் ரபி அகமது, எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், எம்.எம்.எஸ் நிஜார் அகமது, எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் ஜலீல், எம்.எம்.எஸ் இக்பால், எம்.எம்.எஸ் சகாபுதீன், எம்.எம்.எஸ் கமாலுதீன், எம்.எம்.எஸ் மன்சூர், எம்.எம்.எஸ் அன்சாரி, எம்.எம்.எஸ் ஜாகிர் உசேன் மற்றும் எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
அப்போது, தமிழ்மாநில காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்.ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஹாஜி ரிஜிஸ், மாநில செயலர் ஜஹபர் சாதிக், மாநில இளைஞர் அணி செயலர் அசோக்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருசெந்தில், மாவட்ட செயலர் ராம் மோகன், தஞ்சை மாநகர தலைவர் டி.ராஜவேலு, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே குமார், பட்டுக்கோட்டை இளைஞர் அணித் தலைவர் அரசகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, ஜி.கே வாசனுக்கு அதிராம்பட்டினம் பேரூர் தமாகா சார்பில் எம்.எம்,எஸ் வாடி அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட மீனவரணி தலைவர் ஏ.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணித் தலைவர் இதயதுல்லா, புஹாரி, சகாதேவன், வீரப்பன், நாகரெத்தினம் சண்முகம், கிருஷ்ணன், உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணபலம், அரசியல் காழ்ப்புணர்வு போன்றவற்றால் தேர்தல் நடைபெறுவது பாதிக்குமா?,
தமிழகத்தில் எதிர்காலத்தில் தனிக்கட்சி ஆட்சி அமைக்குமா ? அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சியா?
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜி.கே வாசன் அளித்த பதில் ( வீடியோ)
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த M.M.S பஷீர் அகமது (60). இவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த நவ.5 ந் தேதி அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உள்ள மறைந்த M.M.S பஷீர் அகமது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு நேரில் வருகை தந்து,
அவரது சகோதரர்கள் எம்.எம்.எஸ் முகமது யூசுப், எம்.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் ரபி அகமது, எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், எம்.எம்.எஸ் நிஜார் அகமது, எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் ஜலீல், எம்.எம்.எஸ் இக்பால், எம்.எம்.எஸ் சகாபுதீன், எம்.எம்.எஸ் கமாலுதீன், எம்.எம்.எஸ் மன்சூர், எம்.எம்.எஸ் அன்சாரி, எம்.எம்.எஸ் ஜாகிர் உசேன் மற்றும் எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
அப்போது, தமிழ்மாநில காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்.ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஹாஜி ரிஜிஸ், மாநில செயலர் ஜஹபர் சாதிக், மாநில இளைஞர் அணி செயலர் அசோக்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருசெந்தில், மாவட்ட செயலர் ராம் மோகன், தஞ்சை மாநகர தலைவர் டி.ராஜவேலு, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே குமார், பட்டுக்கோட்டை இளைஞர் அணித் தலைவர் அரசகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, ஜி.கே வாசனுக்கு அதிராம்பட்டினம் பேரூர் தமாகா சார்பில் எம்.எம்,எஸ் வாடி அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட மீனவரணி தலைவர் ஏ.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணித் தலைவர் இதயதுல்லா, புஹாரி, சகாதேவன், வீரப்பன், நாகரெத்தினம் சண்முகம், கிருஷ்ணன், உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணபலம், அரசியல் காழ்ப்புணர்வு போன்றவற்றால் தேர்தல் நடைபெறுவது பாதிக்குமா?,
தமிழகத்தில் எதிர்காலத்தில் தனிக்கட்சி ஆட்சி அமைக்குமா ? அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சியா?
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜி.கே வாசன் அளித்த பதில் ( வீடியோ)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.