.

Pages

Friday, February 9, 2018

தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட ஆதம் நகர் தன்னார்வல இளைஞர்கள் !

அதிராம்பட்டினம், பிப்.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி ஆதம் நகர் (எம்.எஸ்.எம் நகர்) 2 வது வார்டு சாலைகளில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றி, கழிவு நீர் வாடிகாலில் ஏற்பட்டுள்ள மணல் அடைப்புகளை அகற்றும் பணிகளில் இப்பகுதி தன்னார்வல இளைஞர்கள் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனர். தானாக முன்வந்து தூய்மைப்பணிகளில் ஈடுபட்ட தன்னார்வல இளைஞர்களை இப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.