அதிராம்பட்டினம், ஏப்.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அ.ம.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, அமமுக பாட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ரமேஷ், அமமுக அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் எம்.பி அபுபக்கர், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எம்.ரபீக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தார். அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பண்ணைவயல் சு.பாஸ்கர் பங்கேற்று பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழச்சாறுகளை வழங்கினார்.
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி அருகே, கரையூர் தெரு, இந்தியன் வங்கி அருகில் ஆகிய 4 இடங்களில் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அமமுக கட்சியை சேர்ந்த அய்யாவு, இஸ்மாயில், அ.மு அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அ.ம.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, அமமுக பாட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ரமேஷ், அமமுக அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் எம்.பி அபுபக்கர், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எம்.ரபீக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தார். அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பண்ணைவயல் சு.பாஸ்கர் பங்கேற்று பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழச்சாறுகளை வழங்கினார்.
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி அருகே, கரையூர் தெரு, இந்தியன் வங்கி அருகில் ஆகிய 4 இடங்களில் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அமமுக கட்சியை சேர்ந்த அய்யாவு, இஸ்மாயில், அ.மு அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.