அதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ முகமது சாலிகு அவர்களின் மகளும், மர்ஹூம் கா.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ நெய்னா முகமது, மர்ஹூம் கா.நெ அகமது ஜலாலுதீன், மர்ஹூம் கா.நெ அப்துல் வஹாப், மர்ஹூம் கா.நெ அபுல் ஹசன், மர்ஹூம் கா.நெ அப்துல் மஜீது, மர்ஹூம் கா.நெ அப்துல் ஜப்பார், கா.நெ சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், எம்.எம் தீன் முகமது, எம்.லியாகத் அலி, எஸ். அலியுல் ஹவ்வாஸ் ஆகியோரின் மாமியாரும், கா.செ.அ அப்துல் மஜீது அவர்களின் தாயாருமாகிய வஜிஹா அம்மாள் (வயது 78) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-04-2018) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete