அதிராம்பட்டினம், ஏப்.21
காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சேக்தாவூத் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டப் பொருளாளர் வல்லம் ஜாஃபர், துணைத்தலைவர் ராஜிக் முகமது, துணைச்செயலாளர் வல்லம் முகமது பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் தாவூத் கைசர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சிறுமி ஆஷிபா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சேக்தாவூத் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டப் பொருளாளர் வல்லம் ஜாஃபர், துணைத்தலைவர் ராஜிக் முகமது, துணைச்செயலாளர் வல்லம் முகமது பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் தாவூத் கைசர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சிறுமி ஆஷிபா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.