அதிரை நியூஸ்: ஏப்.24
சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது விதிக்கப்பட்ட கடும் தீர்வைகளை (Expat Levy) தொடர்ந்து வீடுகளை வாடகைக்கு விடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
வெளிநாட்டினர் கூட்டம் கூட்டமாக சவுதியை விட்டு வெளியேறி (Exodus) வருவதால் பல வாடகை வீடுகள் காலியாக உள்ளன. மக்கள் வாடகை வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் முகமாக பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கத் துவங்கியுள்ளனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர்.
உதாரணத்திற்கு, ஆண்டுக்கு 30,000 ரியால் வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் 26,000 ரியால் வரை குறைந்துள்ளன, மாதந்தோறும் வாடகை செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே குடியிருப்போர் காலி செய்து செல்லாமலிருக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை செலுத்தலாம் என்றும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர் என்றாலும் இதனையெல்லாம் காது கொடுத்து கேட்கவோ, குடியேறவோ தான் ஆளில்லாமல் தவிக்கின்றனர்.
வீடுகள் தோறும் 'To Let' போர்டுகள் வரவேற்றுக் கொண்டுள்ள நிலையில் 3 மடங்கு ஏற்றப்பட்டுள்ள மின்சாரக் கட்டணமும் மக்கள் வாடகை வீடுகளை பெருமளவில் காலி செய்து கொண்டு செல்ல இன்னொரு முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடங்களும் மாணவர்கள் குறைவால் காற்று வாங்கத் துவங்கியுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது விதிக்கப்பட்ட கடும் தீர்வைகளை (Expat Levy) தொடர்ந்து வீடுகளை வாடகைக்கு விடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
வெளிநாட்டினர் கூட்டம் கூட்டமாக சவுதியை விட்டு வெளியேறி (Exodus) வருவதால் பல வாடகை வீடுகள் காலியாக உள்ளன. மக்கள் வாடகை வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் முகமாக பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கத் துவங்கியுள்ளனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர்.
உதாரணத்திற்கு, ஆண்டுக்கு 30,000 ரியால் வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் 26,000 ரியால் வரை குறைந்துள்ளன, மாதந்தோறும் வாடகை செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே குடியிருப்போர் காலி செய்து செல்லாமலிருக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை செலுத்தலாம் என்றும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர் என்றாலும் இதனையெல்லாம் காது கொடுத்து கேட்கவோ, குடியேறவோ தான் ஆளில்லாமல் தவிக்கின்றனர்.
வீடுகள் தோறும் 'To Let' போர்டுகள் வரவேற்றுக் கொண்டுள்ள நிலையில் 3 மடங்கு ஏற்றப்பட்டுள்ள மின்சாரக் கட்டணமும் மக்கள் வாடகை வீடுகளை பெருமளவில் காலி செய்து கொண்டு செல்ல இன்னொரு முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடங்களும் மாணவர்கள் குறைவால் காற்று வாங்கத் துவங்கியுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.