.

Pages

Wednesday, April 25, 2018

ஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள்ளுபடி சிறப்புச் சலுகை!

அதிரை நியூஸ்: ஏப்.25
ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் டெல்லி அல்லது மும்பை வழியாக திருச்சி, கொச்சி, கோவா உட்பட இந்தியாவின் பல இடங்கள், ஹாங்காங், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், நேபாள் போன்ற பல நாடுகளிலிருந்தும் வளைகுடா அரபு நாடுகளுக்கு செல்வோருக்கு மற்றும் வருவோருக்கு எகனாமி டிக்கெட் கட்டணத்திலிருந்து 8 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த சிறப்புத் தள்ளுபடி டிக்கெட்டுகளை 2018 ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29க்குள் முன்பதிவு செய்தால் எதிர்வரும் 2018 ஆகஸ்ட் 1 முதல் 2019 மார்ச் 31க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சிறப்பு சலுகை டிக்கெட்டுக்களை ஜெட் ஏர்வேஸ் வழங்கவுள்ளது. The special Early Bird fares are available only on www.jetairways.com or use the mobile app.

இந்த டிக்கெட்டுக்களை ஜெட் ஏர்வேஸின் இணைய தளமான www.jetairways.com  என்ற முகவரிக்கோ அல்லது மொபைல் ஆப்பிற்கோ சென்றே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டுக்கள் மூலம் 'போக அல்லது வர' ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் மட்டுமே பறக்க இயலும். The special fares will be applicable only on flights operated by Jet Airways for both one-way and return journeys, a press release said.

Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.