அதிராம்பட்டினம், ஏப்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெருவை உள்ளடக்கிய மகிழங்கோட்டை சாலை, கிராணி நகர், சானாவயல் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்துதரக்கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் கடந்த ஆண்டு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை கடந்த ஆண்டு நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடந்த மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டத்தில் மேலத்தெரு பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சர்பில், தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் டி.என் சங்கரன் அவர்களை நேரில் சந்தித்து மேலத்தெரு பகுதியில் உடனடியாக புதிய மின்மாற்றி அமைத்து தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெருவை உள்ளடக்கிய மகிழங்கோட்டை சாலை, கிராணி நகர், சானாவயல் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்துதரக்கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் கடந்த ஆண்டு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை கடந்த ஆண்டு நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடந்த மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டத்தில் மேலத்தெரு பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சர்பில், தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் டி.என் சங்கரன் அவர்களை நேரில் சந்தித்து மேலத்தெரு பகுதியில் உடனடியாக புதிய மின்மாற்றி அமைத்து தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.