.

Pages

Friday, April 20, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் வழித்தடத்தின் கீழ் பகுதியின் குறுக்கே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், மீன் பிடி உபகரணங்கள் கடல் பகுதிக்கு கொண்டு செல்வதற்காகவும், 25 மீட்டர் நீளத்தில், 3 மீட்டர் அகலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி அடுத்து ஓரிரு நாட்களில் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.