பட்டுக்கோட்டை, ஏப்.24
மனவளர்ச்சி குன்றிய மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். தந்தையின் துன்புறுத்தலால், சிறுமியாக இருந்த மகளுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தந்தை சுப்ரமணி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், கொடூர தந்தைக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தது
மனவளர்ச்சி குன்றிய மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். தந்தையின் துன்புறுத்தலால், சிறுமியாக இருந்த மகளுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தந்தை சுப்ரமணி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், கொடூர தந்தைக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.