மதுக்கூர் மர்ஹூம் ஜா.கா.தா நத்தர்ஷா ராவூத்தர் அவர்களின் மகளும், பி.எம் ஜபருல்லாஹ் அவர்களின் மனைவியும், பி.எல் அகமது ஹாஜா அவர்களின் சம்பந்தியும், முகமது அய்யூப் அவர்களின் மாமியாரும், அப்துல்லா, மதர்கான் ஆகியோரின் தாயாரும், அய்யூப், அகமது சரீப் ஆகியோரின் பாட்டியாருமாகிய சுபைதா கனி (வயது 56) அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-04-2018) காலை 11 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete