.

Pages

Friday, April 20, 2018

துவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்!

அதிராம்பட்டினம், ஏப்.20
அதிராம்பட்டினம் அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அம்மா சிறப்பு திட்ட முகாமிற்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பி.அருள்ராஜ், மண்டல துணை வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சாந்தகுமாரி, கிராம நிர்வாக அலுவலர் சாய் கிரிதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சிவகுமார் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்வேறு வகையான 13 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.