அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.செ செய்யது அகமது அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மருமகனும், மர்ஹூம் கமாலுதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், கமாலுதீன், ஜமாலுதீன், ஜலாலுதீன், முகமது யூசுப் ஆகியோரின் தகப்பனாரும், முகமது சாலிகு, முகமது அன்சாரி, சாதிக், அப்துல் அஜீஸ், முகமது சபீக் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி சிகாபுதீன் மதனிஷா ஜூஹூரி (வயது 74) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-04-2018) இரவு 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete