அதிரை நியூஸ்: ஏப்.25
டெல்லியின் சிவில் லைன்ஸ் ஏரியா என்ற பகுதியில் ஷூஷ்ருதா விபத்து சிசிச்சை மையம் ( Sushruta Trauma Centre) என்றதொரு அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு விபத்து ஒன்றில் தலையில் அடிபட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தலையில் அடிபட்டவருக்கு அனஸ்தீஷியா கொடுத்து வழமைபோல் மயக்க நிலையில் அறுவை சிகிச்சையை தலைக்கு பதிலாக காலில் தொடங்கி, பாத எலும்புகளில் துளையிட்டு தகடு, ஸ்க்ரூ எல்லாம் பொருத்தி ஆபரேசனை வெற்றிகரமாக(?) முடித்தார்.
மயக்க நிலையிலிருந்து கண்விழித்த நோயாளி கதறிய பிறகு தான் தெரிந்தது அந்த டாக்டர் பொறுப்பற்ற நிலையில் தவறுதலாக ஆபரேசன் செய்துள்ள விபரம்.
அந்த டாக்டரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன் அறுவை சிகிச்சைகளை சீனியர் டாக்டர்களின் மேற்பார்வையின்றி தனியாக செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் என்ற மருத்துவமனையிலும் ஒரு டாக்டர் வயிற்றுவலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக செய்யப்படும் டயாலீஸிஸை தவறுதலாக செய்ததுடன் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தை அழித்து சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாங்கடா வாங்க! நீட் தேர்வு மூலமும், வியாபம் ஊழல் மூலமும் பட்டம் பெற்ற போலி மருத்துவர்களும், கல்வி திறன் குறைந்தவர்களும் உங்களைப் போன்ற டாக்டர்கள் மூலம் சமூகத்தில் அம்பலமாகட்டும்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
டெல்லியின் சிவில் லைன்ஸ் ஏரியா என்ற பகுதியில் ஷூஷ்ருதா விபத்து சிசிச்சை மையம் ( Sushruta Trauma Centre) என்றதொரு அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு விபத்து ஒன்றில் தலையில் அடிபட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தலையில் அடிபட்டவருக்கு அனஸ்தீஷியா கொடுத்து வழமைபோல் மயக்க நிலையில் அறுவை சிகிச்சையை தலைக்கு பதிலாக காலில் தொடங்கி, பாத எலும்புகளில் துளையிட்டு தகடு, ஸ்க்ரூ எல்லாம் பொருத்தி ஆபரேசனை வெற்றிகரமாக(?) முடித்தார்.
மயக்க நிலையிலிருந்து கண்விழித்த நோயாளி கதறிய பிறகு தான் தெரிந்தது அந்த டாக்டர் பொறுப்பற்ற நிலையில் தவறுதலாக ஆபரேசன் செய்துள்ள விபரம்.
அந்த டாக்டரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன் அறுவை சிகிச்சைகளை சீனியர் டாக்டர்களின் மேற்பார்வையின்றி தனியாக செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் என்ற மருத்துவமனையிலும் ஒரு டாக்டர் வயிற்றுவலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக செய்யப்படும் டயாலீஸிஸை தவறுதலாக செய்ததுடன் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தை அழித்து சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாங்கடா வாங்க! நீட் தேர்வு மூலமும், வியாபம் ஊழல் மூலமும் பட்டம் பெற்ற போலி மருத்துவர்களும், கல்வி திறன் குறைந்தவர்களும் உங்களைப் போன்ற டாக்டர்கள் மூலம் சமூகத்தில் அம்பலமாகட்டும்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.