அதிராம்பட்டினம், ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்டண கழிப்பறை செப்டிங் டாங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படுகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முகமது தம்பி, பசீர் அகமது, முகமது பாசித், அஜ்மல் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் முத்துக்குமாரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மனுதாரர்களிடம் உறுதி அளித்தாராம்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்டண கழிப்பறை செப்டிங் டாங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படுகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முகமது தம்பி, பசீர் அகமது, முகமது பாசித், அஜ்மல் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் முத்துக்குமாரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மனுதாரர்களிடம் உறுதி அளித்தாராம்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.